tag:blogger.com,1999:blog-6823636645065750143.post1714441717299487016..comments2023-08-20T19:07:30.345+05:30Comments on தேன்சிட்டு: என்ன தவம் செய்தேன்..திவ்யா @ தேன்மொழிhttp://www.blogger.com/profile/06655694618972828225noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6823636645065750143.post-22790437546620408752014-12-25T05:47:21.941+05:302014-12-25T05:47:21.941+05:30ஏன் தொடர்ச்சியாக எழுதுவதை விட்டுவிட்டீர்கள். நேரம்...ஏன் தொடர்ச்சியாக எழுதுவதை விட்டுவிட்டீர்கள். நேரம் ஒதுக்கிக்கொண்டு மீண்டும் எழுதுங்கள். தங்கள் திறமையை ஏன் முடக்கிக்கொண்டுள்ளீர்கள். ஆவலுடன் எதிர்பாக்குறேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-55479788981241560922012-11-28T12:05:11.989+05:302012-11-28T12:05:11.989+05:30அவர் நெஞ்சை நிமிர்த்தி சொன்னது வீணாகப் போவதில்லை த...அவர் நெஞ்சை நிமிர்த்தி சொன்னது வீணாகப் போவதில்லை தோழி. உங்களின் கவிதையே போதும் அதனை நிரூபிக்க.மகனின் பாதுகாப்புணர்வை உங்கள் தந்தைக்கு கொடுக்குமே..ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-54728048924847910502012-06-17T08:39:34.384+05:302012-06-17T08:39:34.384+05:30வணக்கம் திவ்யா வலைச்சரம் மூலம் இந்த கவிச்சரத்தை கா...வணக்கம் திவ்யா வலைச்சரம் மூலம் இந்த கவிச்சரத்தை காண வந்தேன், அப்பா பற்றி எவ்வளவு எழுதினாலும் எழுத்தின் மூலம் இந்த பாசத்தின் தாகத்தை தீர்த்திட முடியாது, வரியாய் உங்களின் பாசத்தை நானும் பருகினேன், அற்புதம், தொடருங்கள் சகோ தொடர்கிறோம் :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-69543050756389340882012-06-17T01:04:59.310+05:302012-06-17T01:04:59.310+05:30திவ்யா கவிதைக்கு நல்வாழ்த்து.(வலைச்சரமூலம்)என்வலைய...திவ்யா கவிதைக்கு நல்வாழ்த்து.(வலைச்சரமூலம்)என்வலையில் நிறைய உள்ளது வாசிக்கலாம்..<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-16411440161945719712012-06-16T21:07:15.204+05:302012-06-16T21:07:15.204+05:30தந்தையின் அருமை நமக்கு குழந்தை பிறந்த பின் தான் பு...தந்தையின் அருமை நமக்கு குழந்தை பிறந்த பின் தான் புரியும் .. இனிய பதிவு .. உங்களை அறிமுக படுத்திய மயிலனுக்கு நன்றிrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-36364814332744328222012-06-16T19:34:04.043+05:302012-06-16T19:34:04.043+05:30வலைச்சரம் மூலம் வந்தேன் தொடர்ந்து எழுதுங்கள் தொடர்...வலைச்சரம் மூலம் வந்தேன் தொடர்ந்து எழுதுங்கள் தொடர்கிறேன் வாழ்த்துகள் <br /><br />தந்தை பற்றி எழுதியது நல்ல விஷயம் அவருக்கு என் வணக்கங்கள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-76483885409291042702012-06-16T19:23:11.061+05:302012-06-16T19:23:11.061+05:30இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..இனிய தந்தையர் தின வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-28328381141369450662012-06-16T18:30:11.678+05:302012-06-16T18:30:11.678+05:30very expressivevery expressivearulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-61307218340658746462012-06-16T18:23:28.022+05:302012-06-16T18:23:28.022+05:30கவிதை அருமை !
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வ...<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post.html" rel="nofollow"><b>கவிதை அருமை ! <br />வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை ! Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-30522053896465889792012-05-14T19:06:21.214+05:302012-05-14T19:06:21.214+05:30உடலளவில் இல்லையென்றாலும், மனதளவில் நம்முடன் இருந்த...உடலளவில் இல்லையென்றாலும், மனதளவில் நம்முடன் இருந்துகொண்டுதானே இருக்கிறார் அக்கா..! நானும் தலை வணங்குகிறேன்..!திவ்யா @ தேன்மொழிhttps://www.blogger.com/profile/06655694618972828225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-59900058262295509972012-05-14T19:01:10.373+05:302012-05-14T19:01:10.373+05:30மிக்க நன்றி தோழரே..!மிக்க நன்றி தோழரே..!திவ்யா @ தேன்மொழிhttps://www.blogger.com/profile/06655694618972828225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-67870153345916447852012-05-14T19:00:25.887+05:302012-05-14T19:00:25.887+05:30நன்றி..! அவரு காதுல போட்டிட்றேன் அண்ணாத்தே..! :)நன்றி..! அவரு காதுல போட்டிட்றேன் அண்ணாத்தே..! :)திவ்யா @ தேன்மொழிhttps://www.blogger.com/profile/06655694618972828225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-80176000901537747032012-05-14T18:57:53.099+05:302012-05-14T18:57:53.099+05:30நன்றி தோழரே..!நன்றி தோழரே..!திவ்யா @ தேன்மொழிhttps://www.blogger.com/profile/06655694618972828225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-46558158896532791792012-05-14T18:57:00.676+05:302012-05-14T18:57:00.676+05:30வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி..!வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி..!திவ்யா @ தேன்மொழிhttps://www.blogger.com/profile/06655694618972828225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-43457588454108404822012-05-14T18:55:39.076+05:302012-05-14T18:55:39.076+05:30மிக்க நன்றி தோழரே.. விரைவிலேயே சிறந்த ஆசிரியராகவும...மிக்க நன்றி தோழரே.. விரைவிலேயே சிறந்த ஆசிரியராகவும், தந்தையாகவும் வாழ்த்துக்கள்..திவ்யா @ தேன்மொழிhttps://www.blogger.com/profile/06655694618972828225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-24849299693555154692012-05-14T18:52:36.141+05:302012-05-14T18:52:36.141+05:30சில சந்தர்பங்களில் மட்டும் பெண் பிள்ளையாகவும், பல ...சில சந்தர்பங்களில் மட்டும் பெண் பிள்ளையாகவும், பல சந்தர்பங்களிலும் ஆண்பிள்ளையாகவே தான் நடக்க பழகிவிட்டேன்.. அப்பெருமையும் இந்த சாரையே சாரும்.. ஹி ஹி:) மிக்க நன்றி அய்யா..!திவ்யா @ தேன்மொழிhttps://www.blogger.com/profile/06655694618972828225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-349802636862030362012-05-13T13:31:09.566+05:302012-05-13T13:31:09.566+05:30அப்பா...சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை...அவரை நினைக்...அப்பா...சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை...அவரை நினைக்கும்போது..கண்ணீர் மட்டுமே மிஞ்சுகிறது..<br />இந்தக் கவிதைப் படிக்கும்போது இல்லாத என் அப்பா இருப்பதுபோல் இருக்கிறது திவ்யா..தென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-91960315198165836002012-05-02T09:42:22.767+05:302012-05-02T09:42:22.767+05:30தங்களின் தந்தை பாசம் என்னை நெகிழ வைக்கிறது.அந்த நல...தங்களின் தந்தை பாசம் என்னை நெகிழ வைக்கிறது.அந்த நல்லாசிரியரை நான் வாழ்த்தி வணங்குகிறேன்.Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-12460604376271068372012-05-02T06:39:54.283+05:302012-05-02T06:39:54.283+05:30ஓர் உயரிய பணியை நிறைவாகச் செய்துவிட்டு மனமகிழ்ச்சி...ஓர் உயரிய பணியை நிறைவாகச் செய்துவிட்டு மனமகிழ்ச்சியுடன் ஓய்வு பெற்றிருக்கும் ஒர் ஆசிரியரை நானும் வணங்குகிறேன்.<br />//அவரை நான் செல்லமாக<br />“பெருச்சாளி” என்றழைப்பது வழக்கம்..<br />காரணம்,<br />என் முதலாம் வகுப்பு<br />குட்டைப்பாவாடை முதல்<br />நேற்று இரவு வாங்கிய<br />மளிகைப்பட்டியல் வரை<br />ஒன்றுவிடாமல்<br />எங்கள் வீட்டின் சந்து பொந்துகளில்<br />சேகரித்துள்ளார்..!// இந்த வரிகளை ரசித்தேன். ஆண்பிள்ளைகள் இல்லையென்றால் துக்கம்மாதிரி விசாரிப்பது...இன்றும் நடக்கிறது. என்றுதான் மாறுமோ? பெண்பிள்ளைகள் பெற்றவர்கள் பெருமையடைத்தான் செய்வார்கள். பணியிலிருந்துதான் ஓய்வு. இன்னும் வாழ்ந்து பார்க்க உலகில் எத்தனையோ வழிகள் உள்ளன. மனமகிழ்வுடன் அடுத்த இன்னிங்சுக்கு ரெடியாகுங்கள் சார். உங்கள் பேத்தியையும் உங்களை மாதிரி ஆசிரியராக்குங்கள்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-48613165215125994582012-05-02T01:16:47.643+05:302012-05-02T01:16:47.643+05:30அந்த நல்ல உள்ளத்துக்கு என் வாழ்த்துகள்...அந்த நல்ல உள்ளத்துக்கு என் வாழ்த்துகள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-33023609040241572522012-05-01T19:03:55.839+05:302012-05-01T19:03:55.839+05:30வாத்தியார் புள்ள மக்காம்..
இருக்கலாம்..
ஆனால்,
நான...வாத்தியார் புள்ள மக்காம்..<br />இருக்கலாம்..<br />ஆனால்,<br />நான் இந்நேரம்<br />மக்கித்தான் போயிருப்பேன்<br />இந்த வாத்தியாரின்<br />செல்ல மகளாக<br />பிறவாமல் போயிருந்தால்…!<br /><br /><br />அழகாகச் சொன்னீர்கள்.<br /><br />என் நண்பர் சொன்னார்..<br />வாத்தியார் புள்ள மக்கு மக்குன்னு ஏன் சொல்றாங்கன்னு இன்றுதான் தெரிந்தது என்று.<br /><br />ஏன் என்று கேட்டேன்.<br /><br />வாத்தியாருங்க தாம் பாடம் நடத்தும் புள்ளைங்களுக்குச் சொல்லிக்கொடுத்து சொல்லிக்கொடுத்தே தம் புள்ளைங்களை கவனிகாமவிட்டுடுறாங்க என்று.<br /><br />ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்.<br /><br />இது அவரது ஆசிரியப்பணிக்கான ஓய்வாக இருக்கலாம்.<br />தம் அனுபங்ளை நினைத்துப் பார்க்கவும்.<br />இளம் தலைமுறையினருக்கு அதனை வழங்கவும் நெறிப்படுத்தவும் நல்ல தொடக்கமாகவும் இருக்கட்டும்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-9569965989422981112012-05-01T17:04:56.610+05:302012-05-01T17:04:56.610+05:30இப்படி ஒரு அப்பாவாக வாழ்ந்துவிட ஆசைதான்.. தங்களைப்...இப்படி ஒரு அப்பாவாக வாழ்ந்துவிட ஆசைதான்.. தங்களைப்போன்ற மகள் கிடைக்கும்போது.<br />//உயிரற்ற அஃறிணைக்கு<br />ஒப்பிட விருப்பமில்லை..// என் நெஞ்சை அசைத்து பார்த்த நிகழ்வு.<br /><br />//இவரது வீட்டில்மட்டும்<br />உலகம் அரைமணி நேரம்<br />முன்னதாகத்தான் சுற்றும்..// மே தினத்தில் சரியான உழைப்பாளியை காட்டிய நிகழ்வு.<br /><br />//என் முதலாம் வகுப்பு<br />குட்டைப்பாவாடை முதல்<br />நேற்று இரவு வாங்கிய<br />மளிகைப்பட்டியல் வரை<br />ஒன்றுவிடாமல்<br />எங்கள் வீட்டின் சந்து பொந்துகளில்<br />சேகரித்துள்ளார்..!// நானும் இப்படியொரு அப்பாவாக வாழத்தான் ஆசைப்படுகிறேன்.<br /><br />//“ஆம்,<br />எனக்கு மூன்றும் பெண் பிள்ளைகள்தான்<br />என் மனைவியும் சேர்த்து..!”// நல்ல அப்பாவாக மட்டுமல்ல, நல்ல கணவனாகவும் இருப்பதை கண்டுணர்கிறேன்.//<br /><br />ஆசிரியப்பணி என்பதுதான் ஒரு வலிமை வாய்ந்த, அன்புமயமான உலகை படைக்கக்கூடியது. அதனால்தான் அப்பணி என் சிறுவயது கனவாக இருந்தது மட்டுமல்லாது, விரைவில் நனவாகவும்போகிறது. சிறப்பு வாய்ந்த ஆசிரியப்பணிலிருந்து ஓய்வு பெரும் அப்பாவிற்கு, இது வரை அவர் சமூகத்திற்கு ஆற்றிய அரும்பணிக்கு, சக சமூகவாதியாக நான் எவ்வளவு நன்றி கூறினாலும் தகாதெனினும், அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! நன்றி!..Subramanianhttps://www.blogger.com/profile/03284089502489900095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6823636645065750143.post-11041946295760006612012-05-01T14:05:42.421+05:302012-05-01T14:05:42.421+05:30அப்பாவை நினைத்து நெகிழ்ந்த மகளின் கவிதை அருமை. ஆண்...அப்பாவை நினைத்து நெகிழ்ந்த மகளின் கவிதை அருமை. ஆண் பிள்ளையென்ன, பெண் பிள்ளையென்ன இந்நாட்களில் பெற்றோருக்கு ஆதரவாயிருக்கும் எல்லாப் பிள்ளைகளும் நல்ல பிள்ளைகள்தான். சில சந்தர்ப்பங்களில் ஆண் மகனாகவும், சில சந்தர்ப்பங்களில் பெண் மகளாகவும் இருக்க உங்களால் முடியும்தானே திவ்யா! வாழ்த்துக்கள் உங்கள் கவிதைக்கும், நல்ல ஆசிரியராக... அல்ல... அல்ல... நல்ல மனிதராக விளங்கும் உங்கள தந்தைக்கும்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com