தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

தமிழ்த்தேன் அருந்த அழைக்கிறாள்

Saturday, March 17, 2012

அன்புள்ள அம்மாவுக்கு..


தவணை முத்தம் 1 :






நீ லேசாய்
பட்டும் படாமலும்
ஒரு தட்டு தட்டியதற்கு
ஒன்பது மணிநேரம்
உண்ணாவிரதம்
நடித்திருக்கிறேன்..

நீயோ
நான் முதன்முதலில்
கருவில் உன்னை
எட்டி உதைத்ததற்கு
ஊர்க்கூட்டி
ஆர்ப்பரித்தாயே
அதற்கு..!

15 comments:

  1. எக்ஸலண்ட் திவ்யா! குறுங்கவிதை மனதை கொள்ளை கொண்டது!

    ReplyDelete
  2. சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  3. நன்றாக இருக்கின்றது திவ்யா!!

    ReplyDelete
  4. கருத்திட்டு வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..!:):)

    ReplyDelete
  5. //நீயோ
    நான் முதன்முதலில்
    கருவில் உன்னை
    எட்டி உதைத்ததற்கு
    ஊர்க்கூட்டி
    ஆர்ப்பரித்தாயே
    அதற்கு..!//சந்தோஷ ஆர்பாட்டம் தானே அது

    ReplyDelete
  6. அருமை அருமை
    வித்தியாசமான ஒப்பீடு
    அருமையான படைப்பு
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மனமார்ந்த வாழ்த்துக்கு, உளமார பெருமைப்படடுகிறேனப்பா..! நன்றி..!:)

    ReplyDelete
  8. வித்தியாசமான கோணத்தில் கவிதை மிளிர்கிறது

    ReplyDelete
  9. நல்ல ஆக்கம் திவ்யா...

    ReplyDelete

நில்லுங்க.. சொல்லுங்க.. செல்லுங்க.. (நன்றிங்க!!!)